1999-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான கார்கில் போரில் நேரடியாக ஈடுபட்டதை பாகிஸ்தான் ராணுவம் பகிரங்கமாக முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு தினத்தையொட்டி, ராவல்பிண்டியில் நடைபெற்ற ந...
காசாவில் சிறார்களுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் நோக்கில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டன. 25 ஆண்டுகளில் முதல் முறையாக காசா பகுதியில் 10 மாத குழந்தைக்கு போல...
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் 15 மாதங்களாக நடந்துவரும் உள்நாட்டு போரால், ஒரு கோடியே 70 லட்சம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வது தடை பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதனால் ஒரு தல...
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து தாயகம் திரும்பும் தைவான் வீரர்களுக்கு, நடுவானில் போர் விமானங்கள் புடைசூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தீப்பந்துகளை உமிழ்ந்தபடி சீறிப்பாய்ந்த போர் விமானங்களை, பய...
செங்கல்பட்டு பேருந்து நிலையம் வழியே செல்லும் நெடுந்தூர பேருந்துகள் மற்றும் டவுன் பேருந்துகளில் ஊரின் பெயர்கள் இடம்பெறும் டிஜிட்டல் போர்டு, பெரும்பாலான பேருந்துகளில் பழுது அடைந்துள்ளதால் பயணிகள் கடு...
2009 ஆம் ஆண்டு ஈழப் போரில், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது போல் தவறான ஒரு கருத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் மீண்டும் பதிவு செய்துவருவதாக இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடா ...
சர்வதேச கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் மீது சீன போர் விமானம் தீச்சுடர்களை வீசியதாக ஆஸ்திரேலியா குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நா. விதித்துள்ள தடையை மீறி வடகொரிய...